என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமைக்கு வெற்றிடம்- ரஜினிகாந்த் மீது வளர்மதி பாய்ச்சல்
Byமாலை மலர்13 Nov 2019 4:36 AM GMT (Updated: 13 Nov 2019 4:36 AM GMT)
தமிழ்நாட்டில் நல்ல ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு பா.வளர்மதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நல்ல ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்தின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அ.தி.மு.க.வின் பா.வளர்மதி , ‘தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது என்பதை எதை வைத்து ரஜினிகாந்த் கூறி இருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை.
ரஜினிகாந்தின் கருத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆளுமை மற்றும் தலைமை பண்பு இருப்பதாலேயே ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்துகிறார்கள்’.
இவ்வாறு பா.வளர்மதி கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நல்ல ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்தின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அ.தி.மு.க.வின் பா.வளர்மதி , ‘தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது என்பதை எதை வைத்து ரஜினிகாந்த் கூறி இருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை.
ரஜினிகாந்தின் கருத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆளுமை மற்றும் தலைமை பண்பு இருப்பதாலேயே ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்துகிறார்கள்’.
இவ்வாறு பா.வளர்மதி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X