என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையம் அருகே டிராக்டர்களில் பேட்டரி திருட்டு
Byமாலை மலர்12 Nov 2019 5:32 PM GMT (Updated: 12 Nov 2019 5:32 PM GMT)
கடையம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டிராக்டர்களில் 3 பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையம்:
கடையம் அருகே உள்ள மாதாபுரத்தை சேர்ந்தவர் கடாச்சரவேல்(வயது 53). இவர் அப்பகுதியில் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ளவர்களிடமும் மாத வாடகைக்கு டிராக்டர்களை வாங்கி தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 6-ந்தேதி தனது வீட்டின் முன்பு கடாச்சரவேல் 3 டிராக்டர்களை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை டிராக்டரை சென்று பார்த்தபோது அதில் இருந்த 3 பேட்டரிகளும் திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடாச்சரவேல் கடையம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X