என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏர்வாடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஊழியர் பலி
Byமாலை மலர்12 Nov 2019 11:44 AM GMT (Updated: 12 Nov 2019 11:44 AM GMT)
ஏர்வாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள கீழகட்டளையை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் கிருபா கிருஷ்ணகுமார் (வயது 29). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மாலை அவர் தனது பைக்கில் வள்ளியூரில் இருந்து கீழகட்டளைக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர் ஏர்வாடி-டோனாவூர் ரோட்டில் புலியூர்குறிச்சியில் சென்ற போது எதிரே கடம்பன்குளத்தை சேர்ந்த பலவேசமுத்து மகன் சிவபெருமாள் ஓட்டி வந்த பைக்கும், கிருபா கிருஷ்ணகுமார் ஓட்டி சென்ற பைக்கும் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கிருபா கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது சகோதரி ரேவதி பிரியதர்சினி (33) ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இது தொடர்பாக சிவபெருமாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏர்வாடி அருகே உள்ள கீழகட்டளையை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் கிருபா கிருஷ்ணகுமார் (வயது 29). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று மாலை அவர் தனது பைக்கில் வள்ளியூரில் இருந்து கீழகட்டளைக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர் ஏர்வாடி-டோனாவூர் ரோட்டில் புலியூர்குறிச்சியில் சென்ற போது எதிரே கடம்பன்குளத்தை சேர்ந்த பலவேசமுத்து மகன் சிவபெருமாள் ஓட்டி வந்த பைக்கும், கிருபா கிருஷ்ணகுமார் ஓட்டி சென்ற பைக்கும் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கிருபா கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது சகோதரி ரேவதி பிரியதர்சினி (33) ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இது தொடர்பாக சிவபெருமாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X