என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்- வாலிபர் கைது
Byமாலை மலர்12 Nov 2019 9:30 AM GMT (Updated: 12 Nov 2019 9:30 AM GMT)
விருதுநகரில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் அல்லம்பட்டி, கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி தங்கமாரியம்மாள் (வயது 28). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சங்கர் (23). இவர் தங்கமாரியம்மாளை சில மாதங்களுக்கு முன்பு கேலி செய்ததாக தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று சங்கர் மீண்டும் தகராறு செய்ததோடு, தங்கமாரியம்மாளை தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சங்கரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X