என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரட்டூர் ரெயில் நிலையத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்12 Nov 2019 8:46 AM GMT (Updated: 12 Nov 2019 8:46 AM GMT)
கொரட்டூர் ரெயில் நிலையத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயில் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது அதில் இருந்து கீழே குதித்த ஒரு வாலிபரை 4 பேர் கும்பல் சூழ்ந்து கொண்டு அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்தம் சொட்டும் நிலையில் அவர்களிடம் இருந்து தப்பி மற்றொரு ரெயிலில் ஏறினார்.
வாலிபரை வெட்டியவர்கள் திருவள்ளூர் செல்லும் ரெயிலில் ஏறி தப்பினார்கள். இந்த சம்பவத்தால் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாரும், கொரட்டூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X