என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செம்பட்டி அருகே கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்12 Nov 2019 8:39 AM GMT (Updated: 12 Nov 2019 8:39 AM GMT)
செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்:
செம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் சித்தையன் கோட்டை அருகில் உள்ள நரசிங்கபுரம் கண்மாய் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து செம்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த நெல்லூரை சேர்ந்த காசிராஜன் (வயது35), முத்துராமன், (38) மற்றும் செம்பட்டியை சேர்ந்த அஜித் (17) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 9 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். காசிராஜன் மற்றும் முத்துராமனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். அஜித்தை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
செம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் சித்தையன் கோட்டை அருகில் உள்ள நரசிங்கபுரம் கண்மாய் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து செம்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த நெல்லூரை சேர்ந்த காசிராஜன் (வயது35), முத்துராமன், (38) மற்றும் செம்பட்டியை சேர்ந்த அஜித் (17) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த 9 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். காசிராஜன் மற்றும் முத்துராமனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். அஜித்தை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X