என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்11 Nov 2019 10:34 AM GMT (Updated: 11 Nov 2019 10:34 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள பொன்னம்படுகையை சேர்ந்த செல்வம் மகன் அமரேசன் (வயது25). இவருக்கும் குமணன் தொழுவை சேர்ந்த அறிவழகன் மகன் தமிழன் (25) என்பவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நேற்று அமரேசன் சொந்த வேலை காரணமாக மயிலாடும்பாறைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த தமிழன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அமரேசன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X