என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருகம்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் நகை கொள்ளை
Byமாலை மலர்11 Nov 2019 8:32 AM GMT
விருகம்பாக்கத்தில் திருமண மண்டபத்தில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் ராம் இவரது மகள் திருமண வரவேற்பு விழா நேற்று மாலை விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக மனோகர் ராமின் உறவினர் ஒருவர் மதுரையில் இருந்து வந்திருந்தார். அவர் திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தங்கியிருந்தார். வரவேற்பு முடிந்து அவர் இரவு அறைக்கு திரும்பியபோது அறையின் கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்து இருந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. அதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X