என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் ரூ 2.50 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்10 Nov 2019 2:05 PM GMT (Updated: 10 Nov 2019 2:05 PM GMT)
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட ரூ 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் பெரம்பலூர் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சவுமியா சுந்தரி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சீனிவாசன், ரத்தினம் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் கடைகளில் விற்பதை கண்டுபிடித்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, குட்கா 200 கிலோவும் மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் 1,800 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைத்து அளிக்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் பெரம்பலூர் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சவுமியா சுந்தரி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சீனிவாசன், ரத்தினம் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் கடைகளில் விற்பதை கண்டுபிடித்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, குட்கா 200 கிலோவும் மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் 1,800 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைத்து அளிக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X