என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே விற்பனைக்கு பதுக்கி வைத்த 2149 மது பாட்டில்கள் பறிமுதல்
Byமாலை மலர்9 Nov 2019 10:55 AM GMT (Updated: 9 Nov 2019 10:55 AM GMT)
தேனி அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2149 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் பெரியகுளம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான இடத்தில் 2149 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 390 ஆகும்.
இது தொடர்பாக போடி குலாளர் பாளையத்தைச் சேர்ந்த அரவிந்தன் (23), சிவராம்நகரைச் சேர்ந்த அறிவானந்தம் (39), பவுன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அரவிந்தன், அறிவானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிலாடிநபி விடுமுறை நாளில் மது பானங்களை விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X