என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடி அருகே பூட்டை உடைத்து நகை கொள்ளை
Byமாலை மலர்9 Nov 2019 9:47 AM GMT (Updated: 9 Nov 2019 9:47 AM GMT)
ஆவடி அருகே பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடி அடுத்த காட்டூர் அமரிதாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). கார்பெண்டர் வேலை செய்கிறார். இவரது மனைவி லீலாவதி (25). இவர் காட்டூர் சிட்கோவில் உள்ள தனியார் அட்டை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். மாலை 6.30 மணிக்கு லீலாவதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து லீலாவதி ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆவடி அடுத்த காட்டூர் அமரிதாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). கார்பெண்டர் வேலை செய்கிறார். இவரது மனைவி லீலாவதி (25). இவர் காட்டூர் சிட்கோவில் உள்ள தனியார் அட்டை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். மாலை 6.30 மணிக்கு லீலாவதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து லீலாவதி ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X