என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியிடம் 3 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்8 Nov 2019 10:24 AM GMT (Updated: 8 Nov 2019 10:24 AM GMT)
நிலக்கோட்டை அருகே கல்லூரி மாணவியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை சென்றாயன் நகர் அக்ரஹாரப்பட்டி ரோட்டைச் சேர்ந்தவர் மகா விஷ்ணு. இவரது மகள் திவ்யா. இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் நிலக்கோட்டை பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது எதிரே ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென திவாய் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.
இது பற்றி திவ்யா நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X