என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்8 Nov 2019 10:16 AM GMT (Updated: 8 Nov 2019 10:16 AM GMT)
போடி அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
போடி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 42). சொந்தமாக டிராக்டர் வைத்து வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் இவருக்கும் அவரது மனைவி பாக்கியலெட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இனிமேல் குடித்து விட்டு வந்தால் நான் பேச மாட்டேன் என பாக்கியலெட்சுமி கூறி விட்டு தனது சித்தி வீட்டுக்கு சென்று விட்டார்.
மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது பாண்டியராஜன் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்து போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X