என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே வீட்டில் தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் பலி
Byமாலை மலர்6 Nov 2019 11:43 AM GMT (Updated: 6 Nov 2019 11:43 AM GMT)
திருமங்கலம் அருகே வீட்டில் தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், திருமங்கலம் சோழவந்தான் ரோட்டைச் சேர்ந்தவர் தவமணி. இவரது மகன் முப்பிடாதி பாண்டியராஜ் (வயது 20). இவர் மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 4-ந் தேதி வீட்டில் முப்பிடாதி பாண்டியராஜ் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்தார். தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த பாண்டிய ராஜை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு முப்பிடாரி பாண்டியராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X