என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அருகே மூதாட்டி சாணிபவுடர் குடித்து தற்கொலை
சிங்காநல்லூர்:
கோவை நீலிகோணாம்பாளையம் ஜெயாநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி ராஜம்மாள்(வயது 65). இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர். மயில்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து ராஜம்மாள் தனது மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்தும் கேட்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த சாணிபவுடரை எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்