என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமுதி அருகே நிலத்தகராறில் கணவன்- மனைவி மீது தாக்குதல்
Byமாலை மலர்6 Nov 2019 8:49 AM GMT (Updated: 6 Nov 2019 8:49 AM GMT)
நிலத்தகராறில் கணவன், மனைவியை தாக்கிய இருவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கமுதி:
கமுதி அருகே உள்ள கீழராமநதியைச் சேர்ந்த பாண்டி மகன் துரைப்பாண்டி (வயது 30). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் மற்றும் போஸ் ஆகியோருக்கும் நிலத்தகராறு உள்ளது.
இந்த முன் விரோதத்தில் அய்யனார், போஸ் ஆகியோர் வீடு புகுந்து தன்னையும், மனைவி ராஜேஸ்வரியையும் தாக்கியதாக கமுதி போலீசில் துரைப்பாண்டி புகார் கொடுத்தார்.
மேலும் காயமடைந்த துரைப்பாண்டி கமுதி அரசு மருத்துவமனையிலும், ராஜேஸ்வரி அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் மற்றும் போசை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X