என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் வழிப்பறி வழக்கில் மகன் கைதானதால் தந்தை தற்கொலை
Byமாலை மலர்5 Nov 2019 11:17 AM GMT (Updated: 5 Nov 2019 11:17 AM GMT)
திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் வழிப்பறி வழக்கில் மகன் கைதானதால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் 15 வேலம்பாளையம் நேரு வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 72). இவருடைய மகன் வசந்தகுமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 வேலம்பாளையம் போலீசார் ஒரு வழிப்பறி வழக்கில் வசந்தகுமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மகன் ஜெயிலுக்கு சென்றதால் தந்தை பாபு மன வேதனையடைந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
திருப்பூர் 15 வேலம்பாளையம் நேரு வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 72). இவருடைய மகன் வசந்தகுமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 வேலம்பாளையம் போலீசார் ஒரு வழிப்பறி வழக்கில் வசந்தகுமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மகன் ஜெயிலுக்கு சென்றதால் தந்தை பாபு மன வேதனையடைந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X