என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து- முதியவர் பலி
Byமாலை மலர்4 Nov 2019 7:28 AM GMT (Updated: 4 Nov 2019 7:28 AM GMT)
ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது60). இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சங்கரன்கோவில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்
அப்போது அந்த வழியாக தாறுமாறாக வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக பரமசிவம் மீது மோதி சாலையோரத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஆட்டோவில் பயணம் செய்த தென்மலை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (48), அவரது மனைவி சித்திரைவடிவு (43) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பாண்டித் துரையை (30) கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X