என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் போலி ரெயில் டிக்கெட் மையம் நடத்தியவர் கைது
Byமாலை மலர்3 Nov 2019 5:06 PM GMT (Updated: 3 Nov 2019 5:06 PM GMT)
திண்டுக்கல்லில் போலி ரெயில் டிக்கெட் மூலம் பயணிகளிடம் பணம் மோசடி செய்வரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் ரெயில்வே அனுமதி இல்லாமல் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை கோட்ட கண்காணிப்பாளர் ஜெகன்நாதனுக்கு புகார்கள் வந்தன.
அவரது உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அஜிஸ்(33) என்பவர் அனுமதியின்றி ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் நடத்தியது தெரியவந்தது. அவரிடமிருந்து முன்பதிவு டிக்கெட் மற்றும் காலாவதியான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்வேறு பெயர்களை ஐ.ஆர்.சி.டி.சி பயணியர் நுழைவு உருவாக்கி அஜிஸ் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கணினி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X