என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருங்கல் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
Byமாலை மலர்2 Nov 2019 11:20 AM GMT (Updated: 2 Nov 2019 11:20 AM GMT)
கருங்கல் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
கருங்கல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துதாஸ் மற்றும் போலீசார் கருங்கலை அடுத்த கொல்லன்விளை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றிருந்தனர்.
அப்போது ஜெகன் வீட்டில் இல்லாததால் அவரது உறவினர்களை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறினார்கள். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கிறிஸ்துதாஸ் மற்றும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் அரசுப்பணியை செய்ய விடாமலும் தடுத்தனர். இதுகுறித்து கருங்கல் போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துதாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபாலாஜி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விபின், சுனிதா, அஜிதா, கமலாபாய் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்கல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துதாஸ் மற்றும் போலீசார் கருங்கலை அடுத்த கொல்லன்விளை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றிருந்தனர்.
அப்போது ஜெகன் வீட்டில் இல்லாததால் அவரது உறவினர்களை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறினார்கள். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கிறிஸ்துதாஸ் மற்றும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் அரசுப்பணியை செய்ய விடாமலும் தடுத்தனர். இதுகுறித்து கருங்கல் போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துதாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபாலாஜி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக விபின், சுனிதா, அஜிதா, கமலாபாய் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X