என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தலை போன்று உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் -அமைச்சர் கடம்பூர் ராஜூ
Byமாலை மலர்2 Nov 2019 5:52 AM GMT (Updated: 2 Nov 2019 5:52 AM GMT)
இடைத்தேர்தலை போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். இடைத்தேர்தலை போன்று அதிமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலை எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என கூறப்படுவது தவறானது. அனைவரும் தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம்.
ஆன்லைன் முன்பதிவு செயல்பாட்டிற்கு வந்தால், தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளின் போது கூடுதல் கட்டண புகார்கள் எழ வாய்ப்பில்லை.
ஜனவரிக்கு முன் பத்திரிக்கையாளர் நல வாரியம் அனைத்து அம்சங்களுடன் அமைக்கப்படும்.
சுஜித் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து அல்ல; தனி நபர் இடத்தில் பெற்றோர் அஜாக்கிரதையால் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X