என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாடு தினம்- விஜயகாந்த் வாழ்த்து
Byமாலை மலர்1 Nov 2019 8:36 AM GMT (Updated: 1 Nov 2019 8:36 AM GMT)
தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை:
தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற கூற்றுப்படி நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு எப்போதும் ஒன்றுபட்டு தமிழர்கள், தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவோம் என்று சூளுரைப்போம். தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற கூற்றுப்படி நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு எப்போதும் ஒன்றுபட்டு தமிழர்கள், தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவோம் என்று சூளுரைப்போம். தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X