என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு- தொழிலாளிக்கு வலைவீச்சு
Byமாலை மலர்30 Oct 2019 4:46 PM GMT (Updated: 30 Oct 2019 4:46 PM GMT)
களக்காடு அருகே பட்டாசு வெடித்த தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மேலரதவீதியை சேர்ந்தவர் பால்வண்ண பெருமாள். இவரது மகன் ஆனந்தவேல் (வயது 29). இவர் தீபாவளி அன்று அப்பகுதியில் நண்பர்களுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே தெருவை சேர்ந்த தொழிலாளி ராசலிங்கம் இங்கு வைத்து பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவத் தன்று ஆனந்தவேல் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராசலிங்கம் அரிவாளால் ஆனந்தவேலை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து களக்காடு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து ராசலிங்கத்தை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X