என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எருமியாம்பட்டி அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்30 Oct 2019 6:41 AM GMT (Updated: 30 Oct 2019 6:41 AM GMT)
எருமியாம்பட்டி அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த இரட்டை பனங்காடு பகுதியை சேர்ந்த அரியாக்கவுண்டர் மகன் குமார் (வயது24) கூலித்தொழிலாளி.
இவர், அரூர் அருகே உள்ள தாதரைவலசை பகுதியில் உள்ள பிருந்தா என்ற பெண்ணை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிருந்தா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
தீபாவளிக்கு பிருந்தாவை பார்க்க வந்த குமார் நேற்று மோட்டார் சைக்கிளில் வாழப்பாடிக்கு புறப்பட்டு சென்றார்.
எருமியாம்பட்டி பகுதியில் சென்றபோது சேலத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீதுமோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி கூட்டுரோடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X