என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்வில் தோல்வி- என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
Byமாலை மலர்26 Oct 2019 9:35 AM GMT (Updated: 26 Oct 2019 9:35 AM GMT)
கோவையில் தேர்வில் தோல்வி அடைந்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் பாலாஜி (வயது 21). இவர் சூலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த பாலாஜி விரக்தியுடன் காணப்பட்டார்.
இதுகுறித்து அவரது தாயார் சுபா கேட்டார். அப்போது பாலாஜி தான் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். அப்போது சுபா அவருக்கு ஆறுதல் கூறினார். ஆனால் மனவேதனையுடன் காணப்பட்ட பாலாஜி படுக்கை அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆனைமலை கோட்டூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி அழகுரதி (50). இவர்களுக்கு ராஜ சுகுமார் (24 ) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக குறிப்பிடுகிறது.
சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த அழகுரதி வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்து மயங்கி விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் பாலாஜி (வயது 21). இவர் சூலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த பாலாஜி விரக்தியுடன் காணப்பட்டார்.
இதுகுறித்து அவரது தாயார் சுபா கேட்டார். அப்போது பாலாஜி தான் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். அப்போது சுபா அவருக்கு ஆறுதல் கூறினார். ஆனால் மனவேதனையுடன் காணப்பட்ட பாலாஜி படுக்கை அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆனைமலை கோட்டூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி அழகுரதி (50). இவர்களுக்கு ராஜ சுகுமார் (24 ) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக குறிப்பிடுகிறது.
சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த அழகுரதி வீட்டில் இருந்த விஷத்தைக் குடித்து மயங்கி விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X