என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது
Byமாலை மலர்26 Oct 2019 9:05 AM GMT (Updated: 26 Oct 2019 9:05 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கொத்தபட்டியை சேர்ந்த சிவக்குமார் மனைவி ஈஸ்வரி (வயது20). இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் மும்மூர்த்தி மனைவி மாரீஸ்வரி (24). இருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். சம்பவத்தன்று ஈஸ்வரி தனது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க செயின் திருடு போனது. இதன் மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும்.
நேற்று பீரோவை திறந்து பார்த்தபோது நகை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ சாவி வைக்கும் இடம் மாரீஸ்வரிக்கு மட்டுமே தெரியும் என்பதால்அவர் மீது சந்தேகம் எழுந்தது.
இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாரீஸ்வரி நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X