என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாக்டர்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
Byமாலை மலர்26 Oct 2019 6:36 AM GMT (Updated: 26 Oct 2019 6:36 AM GMT)
தமிழக அரசு டாக்டர்கள் நியாயமான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து அவர்கள் குறைகளை நிறையாக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவர்கள் பல நியாயமான கோரிக்கைளை முன் வைத்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து அவர்கள் குறைகளை நிறையாக்க வேண்டும்.
மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி நம்பிக்கையோடு தங்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவர்கள் பல நியாயமான கோரிக்கைளை முன் வைத்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து அவர்கள் குறைகளை நிறையாக்க வேண்டும்.
மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி நம்பிக்கையோடு தங்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X