என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை உசிலம்பட்டி அருகே லாரி, ஷேர் ஆட்டோ மோதி விபத்து - 6 பேர் பலி
Byமாலை மலர்25 Oct 2019 11:07 AM GMT (Updated: 25 Oct 2019 11:07 AM GMT)
மதுரை உசிலம்பட்டி அருகே லாரியுடன் ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து எழுமலை செல்லும் சாலையில் ஷேர் ஆட்டோ ஒன்றில் பள்ளி மாணவிகள் சிலர் இன்று மதியம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரியுடன் ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 3 மாணவிகள், குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த மாணவிகள் உட்பட மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X