என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேட்டில் ஆட்டோ மோதி மாணவன் பலி- டிரைவர் கைது
Byமாலை மலர்25 Oct 2019 8:51 AM GMT (Updated: 25 Oct 2019 8:51 AM GMT)
சென்னை கோயம்பேட்டில் ஆட்டோ மோதிய விபத்தில் மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து டிரைவர் கைது செய்யப்பட்டார்.
போரூர்:
கோயம்பேடு சேமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சய்குமார் (வயது14). நெற்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி மாலை பள்ளி முடிந்து சஞ்சய்குமார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
காளியம்மன் கோவில் தெருவில் வந்தபோது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் சஞ்சய்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாங்காடு, பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அறிவழகனை கைது செய்தனர்.
கோயம்பேடு சேமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சய்குமார் (வயது14). நெற்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி மாலை பள்ளி முடிந்து சஞ்சய்குமார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
காளியம்மன் கோவில் தெருவில் வந்தபோது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் சஞ்சய்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாங்காடு, பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அறிவழகனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X