என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீஞ்சூர் அருகே லாரியில் வந்து மாட்டை கொன்று கடத்தியவர் கைது
Byமாலை மலர்24 Oct 2019 6:38 AM GMT (Updated: 24 Oct 2019 6:38 AM GMT)
மீஞ்சூர் அருகே லாரியில் வந்து மாட்டை கொன்று கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் அடிக்கடி மாயமாகி வந்தன. இந்த நிலையில் மினி லாரியில் வந்த 4 பேர் கும்பல் காட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை பிடித்து அறுத்து கொன்றனர். பின்னர் மாட்டின் உடலை லாரியில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர்.
இதனை பார்த்து அப்பகுதி மக்கள் திரண்டதும் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவரை மட்டும் லாரியுடன் மடக்கி பிடித்து மீஞ்சூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் எண்ணூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பது தெரிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X