என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுவாமிமலை அருகே ஓட்டலை சூறையாடிய 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்23 Oct 2019 2:45 PM GMT (Updated: 23 Oct 2019 2:45 PM GMT)
சுவாமிமலை அருகே முன்விரோத தகராறில் ஓட்டலை சூறையாடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ள கடிச்சம் பாடி மெயின் ரோட்டில் வசிப்பவர் சரவணன் (வயது 30). இவர் கடிச்சம்பாடி மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவருக்கும் வாலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (28), கார்த்திக் (26), கதிரவன் (20) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று 3 பேரும் கடிச்சம்பாடிக்கு சென்று சரவணனிடம் தகராறு செய்து அவரது ஓட்டலை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சரவணன் சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமார், கதிரவன், கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X