என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரியில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
Byமாலை மலர்22 Oct 2019 2:47 PM GMT (Updated: 22 Oct 2019 2:47 PM GMT)
தருமபுரியில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், அரூர் முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுகந்தி (வயது27). இவர் நேற்று வேலை காரணமாக தருமபுரிக்கு செல்வதற்காக அரூர் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது பஸ்சுக்காக காத்திருந்த சுகந்தி கைபையில் இருந்த பணத்தை 2 பெண்கள் திருட முயன்றனர். இதனை சுதாரித்து சுகந்தி அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த 2 பெண்கள் ஊத்தங்கரையை சேர்ந்த மணிவண்ணன் மனைவி சந்தியா (24) என்பதும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சு (23) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அந்த 2 பெண்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X