என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தொழிலாளி பலி
Byமாலை மலர்22 Oct 2019 2:02 PM GMT (Updated: 22 Oct 2019 2:02 PM GMT)
காவேரிப்பட்டணம் அருகே பைக் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணகிரி:
தர்மபரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ராஜாகொல்லஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தமலை என்பவர் மகன் பூபதி(39). கூலித் தொழிலாளியான இவர், நேற்று மாலையில் தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தோரத்தான்கொட்டாய் பகுதியருகே தனது பைக்கில்சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அதே ரோட்டில் வந்த தனியார் ஆம்னி பஸ் பூபதியின் பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பூபதி பலத்த காயமடைந்து சம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தார். இது குறித்து காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X