என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு
Byமாலை மலர்21 Oct 2019 11:26 AM GMT (Updated: 21 Oct 2019 11:26 AM GMT)
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:
சேலல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஆனைமடுவு, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன் பாளையம், ஏற்காடு உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.
மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆனைமடுவு- 24, தம்மம்பட்டி - 20, பெத்தநாயக்கன் பாளையம் -17, வாழப்பாடி - 13, ஏற்காடு-12.4, காடையாம்பட்டி-10, எடப்பாடி-12, சங்ககிரி -10, கரியகோவில் - 6, வீரகனூர், கெங்கவல்லி-4, ஆத்தூர்-2.4. சேலம்-2.2, மேட்டூர் 1.8 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 141 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
சேலல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஆனைமடுவு, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன் பாளையம், ஏற்காடு உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.
மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆனைமடுவு- 24, தம்மம்பட்டி - 20, பெத்தநாயக்கன் பாளையம் -17, வாழப்பாடி - 13, ஏற்காடு-12.4, காடையாம்பட்டி-10, எடப்பாடி-12, சங்ககிரி -10, கரியகோவில் - 6, வீரகனூர், கெங்கவல்லி-4, ஆத்தூர்-2.4. சேலம்-2.2, மேட்டூர் 1.8 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 141 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X