என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வண்ணாரப்பேட்டையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
Byமாலை மலர்21 Oct 2019 11:14 AM GMT (Updated: 21 Oct 2019 11:14 AM GMT)
சென்னை வண்ணாரப்பேட்டையில் கத்திமுனையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ண மூர்த்தி என்பவரை 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ், நரேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ண மூர்த்தி என்பவரை 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ், நரேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X