என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரளத்தில் பர்சை திருடிய முதியவர் கைது
Byமாலை மலர்18 Oct 2019 4:57 PM GMT (Updated: 18 Oct 2019 4:57 PM GMT)
பேரளத்தில் பெண்ணிடம் மணி பர்சை திருடிய முதியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவாரூர்:
பேரளம் அருகே உள்ள திருமீஞ்சூரை சேர்ந்தவர் சதீஸ். இவரது மனைவி ஜெயா (வயது 29). இவர்கள் நேற்று பேரளம் பஸ் நிறுத்தத்தில் கும்பகோணம் செல்வதற்காக காத்திருந்தனர்.
பின்னர் பஸ் வந்ததும் ஜெயா அதில் ஏறினார். அப்போது அருகில் நின்ற ஒருவர் அவர் வைத்திருந்த மணிபர்சை திருடி உள்ளார். இதனை பார்த்துவிட்ட ஜெயா திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மணிபர்சை திருடிய நபரை விரட்டி பிடித்தனர்.
விசாரணையில் அவர் மயிலாடுதுறையை சேர்ந்த சேகர் (53) என்பது தெரியவந்தது. அவரை பொதுமக்கள் பேரளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X