என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் 31-ந்தேதி வரை ரத்து
Byமாலை மலர்18 Oct 2019 11:03 AM GMT (Updated: 18 Oct 2019 11:03 AM GMT)
திருச்சி - திருவெறும்பூர் சோழகம்பட்டி இடையே தண்டவாளத்தில் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வண்டி எண் 16234 திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 31-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி:
திருச்சி - திருவெறும்பூர் சோழகம்பட்டி இடையே தண்டவாளத்தில் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வண்டி எண் 16234 திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக, வண்டி எண் 06030 திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் 31-ந் தேதி வரை ஒருவழிபாதையாக மட்டும் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் இன்று முதல் பகல் 12.50 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4.15 மணிக்கு மயிலாடுதுறையை சென்று அடையும். பூதலூர், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். இந்த தகவல், திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - திருவெறும்பூர் சோழகம்பட்டி இடையே தண்டவாளத்தில் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வண்டி எண் 16234 திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக, வண்டி எண் 06030 திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் 31-ந் தேதி வரை ஒருவழிபாதையாக மட்டும் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் இன்று முதல் பகல் 12.50 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4.15 மணிக்கு மயிலாடுதுறையை சென்று அடையும். பூதலூர், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். இந்த தகவல், திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X