என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது குடிக்க பணம் தராததால் தாயை தாக்கிய மகன் கைது
Byமாலை மலர்18 Oct 2019 10:41 AM GMT (Updated: 18 Oct 2019 10:41 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே மது குடிக்க பணம் தராததால் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் தியாகராஜன் (வயது 39). மது பழக்கத்துக்கு அடிமையானதால் அடிக்கடி தனது தாய் ஆனந்தம்மாளிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த தியாகராஜன் தாய் என்றும் பாராமல் ஆனந்தம்மாளை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X