என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாட்டு மதுபானம் விற்ற 4 பெண்கள் உள்பட 11 பேர் கைது
Byமாலை மலர்17 Oct 2019 3:10 PM GMT (Updated: 17 Oct 2019 3:10 PM GMT)
தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி வெளிநாட்டு மதுபானம் விற்ற 4 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 68 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி அயல்நாட்டு மதுபானங்களை வாங்கி சில்லரையாக விற்பனை செய்து வருவதாக மாவட்ட எஸ்.பி.க்கு புகார் வந்தது.
இதையடுத்து அவரது, உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் ரோந்து பணியில்
ஈடுபட்டனர்.
அப்போது 11 இடங்களில் அயல்நாட்டு மதுபானங்களை விற்றதாக 4 பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 68 பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X