என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளியந்தோப்பில் குட்கா பறிமுதல் - 3 பேர் கைது
Byமாலை மலர்17 Oct 2019 9:09 AM GMT (Updated: 17 Oct 2019 9:09 AM GMT)
புளியந்தோப்பில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
புளியந்தோப்பு திரு.வி.க. நகர் 6-வது தெருவைச் சேர்ந்த அப்துல் ரகீம் என்பவர் பட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணை செய்து அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பூர் தீட்டி தோட்டத்தைச் சேர்ந்த உமர், சமீர் ஆகியோர் வீட்ல் மாலா பொட்டலம், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்வதுடன் இவரையும் கைது செய்தனர்.
புளியந்தோப்பு திரு.வி.க. நகர் 6-வது தெருவைச் சேர்ந்த அப்துல் ரகீம் என்பவர் பட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணை செய்து அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பூர் தீட்டி தோட்டத்தைச் சேர்ந்த உமர், சமீர் ஆகியோர் வீட்ல் மாலா பொட்டலம், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்வதுடன் இவரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X