என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாமல்பட்டி அருகே பணம் கேட்டு ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
Byமாலை மலர்16 Oct 2019 2:21 PM GMT (Updated: 16 Oct 2019 2:21 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே குடிபோதையில் பணம் கேட்டு ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே கரடி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். வியாபாரியான இவர் அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இவர் சம்பவத்தன்று கடையை திறக்க வந்தார். அப்போது அங்கு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சிங்காரவேலன் என்கிற கன்னுக்குட்டி என்பவர் குடிபோதையில் வந்தார். அவர் பெருமாளிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் பெருமாளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து பெருமாள் சாமல்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிங்காரவேலனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X