என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருமான வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்16 Oct 2019 2:15 PM GMT (Updated: 16 Oct 2019 2:15 PM GMT)
புதுவை வருமான வரித்துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதிய பென்ஷன் திட்டத்தை நீக்கிவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 56 ஜெ எனும் பிரிவை நீக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தில் மத்திய அமைச்சர்களின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
போனஸ் மற்றும் டி.ஏ.வை தாமதமின்றி வழங்க வேண்டும். 6 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தபால், ரெயில், பாதுகாப்பு துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன கிளை தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் கிஷோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். கிளை பொருளாளர் சிற்றரசன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X