என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூர் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 பேருக்கு வலைவீச்சு
திருப்பூர்:
திருப்பூர் திருமுருகன் பூண்டி அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது, அங்கு விற்பனையாளராக சிவக்குமார் வயது(43) என்பவர் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று மாலை 3 பேர் மது குடிக்க வந்துள்ளனர். அவர்கள் திடீரென டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளர் சிவக்குமாரை தாக்கி பணம் கேட்டுள்ளனர்.
அவர் கொடுக்க மறுத்துவிட்டார் உடனே 3 பேரும் சிவகுமாரை அடித்து கீழே தள்ளி விட்டு கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அதற்குள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். அந்த நபர்கள் டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.20 ஆயிரத்து 920யை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விற்பனையாளர் சிவகுமார் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்