என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முள் புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
Byமாலை மலர்16 Oct 2019 9:39 AM GMT (Updated: 16 Oct 2019 9:39 AM GMT)
திருப்பூர் அருகே முள் புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த மங்கலம் காயிதே மில்லத் நகர் நொய்யல் ஆற்றின் கரையோரம் ஒரு முட்புதரில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது,
இதனை அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று முட்புதரில் சிக்கி அழுதுகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குழந்தையை எறும்புகள் கடித்துக்கொண்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு அந்த குழந்தையை பராமரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்
திருப்பூர் அடுத்த மங்கலம் காயிதே மில்லத் நகர் நொய்யல் ஆற்றின் கரையோரம் ஒரு முட்புதரில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது,
இதனை அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று முட்புதரில் சிக்கி அழுதுகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் குழந்தையை எறும்புகள் கடித்துக்கொண்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு அந்த குழந்தையை பராமரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X