என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தா.பேட்டை, குணசீலம் பகுதிகளில் நாளை மின்தடை
தா.பேட்டை:
தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம்,எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை,கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்ட வேலம்பட்டி, காரு குடி,ஆங்கியம், அழகா புரி,ஊரக்கரை,பெரு கனூர்,கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர்,
மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்து ராஜபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளுர், மங்கலம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் நாளை 17-ந்தேதி வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோன்று முசிறி அடுத்தகுணசீலம் துணைமின்நிலையத்தில் மாதாந்திரபராமரிப்புபணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரைப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீர மணிப்பட்டி, திண்ணக்கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற 17-ந்தேதி காலை 9.45 மணிமுதல் மாலை 5.00 மணிவரை மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக முசிறி செயற்பொறியாளர் எஸ்.ஹேமலதா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்