search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    தா.பேட்டை, குணசீலம் பகுதிகளில் நாளை மின்தடை

    தா.பேட்டை, குணசீலம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

    தா.பேட்டை:

    தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம்,எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை,கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்ட வேலம்பட்டி, காரு குடி,ஆங்கியம், அழகா புரி,ஊரக்கரை,பெரு கனூர்,கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர்,

    மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்து ராஜபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளுர், மங்கலம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் நாளை 17-ந்தேதி வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இதேபோன்று முசிறி அடுத்தகுணசீலம் துணைமின்நிலையத்தில் மாதாந்திரபராமரிப்புபணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரைப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீர மணிப்பட்டி, திண்ணக்கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற 17-ந்தேதி காலை 9.45 மணிமுதல் மாலை 5.00 மணிவரை மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக முசிறி செயற்பொறியாளர் எஸ்.ஹேமலதா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×