என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை
Byமாலை மலர்16 Oct 2019 4:27 AM GMT (Updated: 16 Oct 2019 4:27 AM GMT)
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
விழுப்புரம்:
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கிகுகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், அரசூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், சின்னசேலம், கச்சிராயப்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 8 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென மழைபெய்ததால் வாகனங் களில் சென்றோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.
கடலூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பலத்தமழை பெய்தது. நேற்றும் இரவும் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X