என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாயை தாக்கிய பள்ளி மாணவர் கைது
Byமாலை மலர்15 Oct 2019 11:57 AM GMT (Updated: 15 Oct 2019 11:57 AM GMT)
கோவை ஆனைமலை அருகே பள்ளி செல்லுமாறு கூறிய தாயை தாக்கிய மாணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் ராஜ்குமார்(60). கூலித்தொழிலாளி இவரது மனைவி தமிழரசி. இவர்களது மகன். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
ஆனந்த் பள்ளிக்கு சரிவர செல்லாமல் சுற்றி திரிந்து வந்தார். அதை அவரது தாயார் கண்டித்து பள்ளிக்கு ஒழுங்காக செல்லுமாறு ஆனந்திடம் அறிவுரை கூறி வந்தார். ஆனால் அதைக் கேட்காமல் ஆனந்த் தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் சுற்றித் திரிந்து வந்தார்.
சம்பவத்தன்று காலை தமிழரசி அவரிடம் பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதுகுறித்து ஆனந்தின் தந்தை ராஜ்குமார் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் ராஜ்குமார்(60). கூலித்தொழிலாளி இவரது மனைவி தமிழரசி. இவர்களது மகன். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
ஆனந்த் பள்ளிக்கு சரிவர செல்லாமல் சுற்றி திரிந்து வந்தார். அதை அவரது தாயார் கண்டித்து பள்ளிக்கு ஒழுங்காக செல்லுமாறு ஆனந்திடம் அறிவுரை கூறி வந்தார். ஆனால் அதைக் கேட்காமல் ஆனந்த் தொடர்ந்து பள்ளிக்கு செல்லாமல் சுற்றித் திரிந்து வந்தார்.
சம்பவத்தன்று காலை தமிழரசி அவரிடம் பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதுகுறித்து ஆனந்தின் தந்தை ராஜ்குமார் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X