என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளப்பெரம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்15 Oct 2019 10:54 AM GMT (Updated: 15 Oct 2019 10:54 AM GMT)
கள்ளப்பெரம்பூர் அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வல்லம்:
தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள வடகால் வடக்கரை பகுதியில் நேற்று காலை சுமார் 35 வயது மதிக்க தக்க வாலிபரின் உடல் கிடப்பதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்தனர். இது குறித்து வடகால் கிராம நிர்வாக அலுவலருக்கும், கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வடகால கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைசேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X