என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலப்பாக்கம் அருகே இளம்பெண் மகளுடன் மாயம் - கணவர் போலீசில் புகார்
Byமாலை மலர்15 Oct 2019 9:27 AM GMT (Updated: 15 Oct 2019 9:27 AM GMT)
ஆலப்பாக்கம் அருகே இளம்பெண் மகளுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் பயாஸ். சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சல்மா (26). இவர்களுக்கு அமிரா (4) என்ற மகள் உள்ளார். பயாஸ் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.
இரவு வீடு திரும்பிய போது மனைவி சல்மாவும், மகள் அமிராவம் வீட்டில் இல்லை. அவர்கள் மாயமாகி இருந்தனர். இதுகுறித்து பயாஸ் மதுரவாயல் போலீசில் புகார் செய்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X