என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரி மதுபானங்களை தமிழக மதுபானங்களாக மாற்றி விற்பனை- 4 பேர் கைது
Byமாலை மலர்15 Oct 2019 3:26 AM GMT (Updated: 15 Oct 2019 3:26 AM GMT)
புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை தமிழக மதுபானங்களாக மாற்றி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார்குடி:
இந்த மோசடி விற்பனை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், ஒரு கார் சர்வீஸ் நிறுவனத்தில் மதுபானங்களை, காலி பாட்டில்களில் நிரப்பி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மன்னார்குடி பகுதியில் போலி மதுபானங்கள் பார்களில் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவு போலீசார் பார்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை கண்காணித்தனர்.
அப்போது, புதுச்சேரியில் தயாரிக்கப்படும் மதுபானங்களை வாங்கி வந்து, தமிழக மதுபாட்டில்களில் நிரப்பி டாஸ்மாக் மதுபானம் போன்று மாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த மோசடி விற்பனை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், ஒரு கார் சர்வீஸ் நிறுவனத்தில் மதுபானங்களை, காலி பாட்டில்களில் நிரப்பி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X